//nossairt.net/4/5556455 ;

ennalume thuthipai(எந்நாளுமே துதிப்பாய்) Keyboard notes

 


For Video Lesson of chords: ---------->Click Here

Lyrics:

எந்நாளுமே துதிப்பாய் – என்னாத்துமாவே, நீ எந்நாளுமே துதிப்பாய்! இந்நாள் வரையிலே உன்னதனார் செய்த எண்ணில்லா நன்மைகள் யாவு மறவாது. பாவங்கள் எத்தனையோ, – நினையா திருந்தாருன் பாவங்கள் எத்தனையோ? பாழான நோயை அகற்றி குணமாக்கிப் பாரினில் வைத்த மகா தய வைஎண்ணி எத்தனையோ கிருபை, – உன்னுயிர்க்குச் செய்தாரே எத்தனையோ கிருபை நித்தமுனைமுடி சூட்டினதுமன்றி, நேயமதாக ஜீவனை மீட்டதால். நன்மையாலுன் வாயை-நிறைத்தாரே, பூர்த்தியாய் நன்மையாலுன் வாயை; உன்வயது கழுகைப்போல் பலங்கொண்டு, ஓங்கு இளமைபோலாகவே செய்ததால். தந்தைதன் பிள்ளைகட்கு – தயவோ டிரங்கானோ தந்தைதன் பிள்ளைகட்கு எந்த வேளையும்அவ ரோடு தங்கினால், ஏற்றிப் பாராட்டியே தூக்கிச் சுமப்பாரே.

Keyboard notes:




0 comments:

Post a Comment